கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
இந்திய கற்பித்தல் மற்றும் கற்றல் முறை தத்துவ நூல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மொழிகளைக் கற்றுக்கொள்வதில் உச்சரிப்பின் துல்லியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, எனவே பேசும் போது வார்த்தைகளைத் துல்லியமாக உச்சரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. தவறான உச்சரிப்புக்கு மன்னிப்பு இல்லை!
கற்றல் கற்பித்தல் சூழலில், வாய்வழி கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இம்முறையானது மேற்புறக் கற்றல் என்று தவறாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாணவன் பெற்றுக்கொண்ட அறிவினை எவ்விடத்திலும், எக்காலக்கட்டத்திலும் புரிதலுடன் வழங்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அறிவு ஒருவரது நாக்கின் நுனியில் இருக்க வேண்டுமே தவிர, பனை ஓலைகளில் அல்ல என்பதே நம்பிக்கை.
भारतीय शिक्षण और अधिगम पद्धति दर्शनशास्त्र की ग्रंथ परंपराओं में गहराई से निहित है। भाषाएँ सीखने में उच्चारण की शुद्धता को अत्यधिक महत्व दिया जाता है, इसलिए बोलते समय शब्दों का सही और स्पष्ट उच्चारण अपेक्षित होता है। गलत उच्चारण के लिए कोई क्षमा नहीं होती!
शिक्षण-अधिगम के संदर्भ में मौखिक अधिगम को विशेष महत्व दिया जाता है। इस पद्धति को अक्सर सतही अधिगम के रूप में गलत तरीके से समझा जाता है। किंतु अपेक्षा यह होती है कि विद्यार्थी द्वारा अर्जित ज्ञान को किसी भी स्थान पर, किसी भी समय, पूर्ण समझ के साथ प्रस्तुत किया जा सके। यह विश्वास किया जाता है कि ज्ञान व्यक्ति की जीभ की नोक पर होना चाहिए, न कि ताड़पत्रों पर संग्रहित।